மும்பை நடிகைகள் அதிக பட வாய்ப்புகள் பெற இதுதான் காரணம் – உண்மையை போட்டுடைத்த நடிகை..!

0
tejaswi madivada
tejaswi madivada

மும்பை நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் அதிகம் குவிவதற்கு காரணம் என்னவென்று தெலுங்கு நடிகை தேஜஸ்வி பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள்.

ஆஸ்கார் விருதுகள் 2021 ஒத்திவைக்கப்படுமா..? இன்று முடிவு..!

படுக்கைக்கு அழைக்கிறார்கள்:

tejaswi madivada
tejaswi madivada

தேஜஸ்வி மடிவாடா ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த  இவர் சினிமா பட கதாநாயகி ஆவார்.இவர் தெலுங்கில் மனம், ஹார்ட் அட்டாக், ஸ்ரீமந்துடு, சுப்ரமணியம் பார் சேல் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார்.தமிழில் நாட்பதிகாரம் 79 படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.நான் சினிமாவை விட்டு விலக காரணம் இயக்குனர்களும்,தயாரிப்பாளர்களும் தான்.

தேஜஸ்வி மடிவாடா அளித்த பேட்டி ஒன்றில் கூறினார் அதாவது சினிமாவில் நடிக்க வாய்ப்பு வேண்டுமென்றால் தயாரிப்பாளர்கள்,இயக்குனர்களுடன் படுக்கைக்கு ஒத்துக்கொள்ள வேண்டும்.நடிக்க வாய்ப்பு தேடும் பெண்களை தவறாக பயன்படுத்துகிறார்கள்.இதுபோன்ற நிகழ்வு சினிமாவில் அதிகம் நடந்து வருகிறது.எனக்கும் ஒரு சம்பவம் நேரிட்டது அதனால் தான் நான் சினிமாவை விட்டு விலகினேன் என்றார்.ஆனால் இன்னும் பல நடிகைகள் இதனை எதிர்கொள்கின்றனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

என் திருமணம் நின்றதற்கு இதான் காரணம்

tejaswi madivada
tejaswi madivada

90 சதவீதம் இந்த பிரச்சினை சினிமா துறையில் உள்ளது. மும்பை நடிகைகள் பட வாய்ப்புகளை பெறுவதற்காக முழுமனதாக இதற்கு தயாராகி விடுகிறார்கள்.  பட வாய்ப்புகள் அதிகமாக இதனால் தான் அவர்களுக்கு கிடைக்கின்றன.தென்னிந்திய நடிகைகள் பிகினி உடை, முத்தகாட்சி போன்றவற்றில் நடிக்கவே கூச்சப்படுகின்றனர். சினிமா பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது தென்னிந்திய நடிகைகளுக்கு தெரியும். ஆனால் அவர்கள் அதற்கு சம்மதிப்பது இல்லை.நான் ஒருவரை காதலித்தேன். திருமணத்துக்கும் தயாரானோம். அதன்பிறகு சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதை அறிந்து காதலை முறித்து என்னை திருமணம் செய்து கொள்ள அந்த நபர் மறுத்துவிட்டார். படுக்கைக்கு அழைப்பதை சினிமாவில் இருந்து முற்றிலும் ஒழிக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார். தேஜஸ்வியின் குற்றச்சாட்டு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here