Adjustment செய்யும்படி தொந்தரவு செய்ததால் தற்கொலை செய்துகொண்ட சித்ரா – வெளியான பகீர் தகவல்!

0
Adjustment செய்யும்படி தொந்தரவு செய்ததால் தற்கொலை செய்துகொண்ட சித்ரா - வெளியான பகீர் தகவல்!

நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டு கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகியும் எதற்காக சித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்பதை மட்டும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இந்நிலையில், சித்ராவின் மரணம் குறித்தான முக்கிய செய்தி கிடைத்துள்ளது.

சித்ராவின் மரணம்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் சித்ரா. திரையுலக பிரபலங்கள் அளவுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாரித்து வைத்திருக்கும் சித்ரா திடீரென தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழகத்தையே மிகவும் உலுக்கியது. சித்ரா சாகும் போது கூட ஹேம்நாத்துடன் தான் இருந்திருக்கிறார். ஹேம்நாத் தான் சித்ராவை கொலை செய்திருக்க வேண்டும் என சித்ராவின் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் கூறினர். பின்பு, ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் ஹேம்நாத் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இதன் பின்னர் சித்ராவின் தற்கொலைக்கு மாபியா கும்பல் தான் காரணம் என ஹேம்நாத் இந்த வழக்கை திருப்ப நினைத்தார். தற்போது சித்ரா எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பதற்கான உண்மை தகவல் வெளியாகியுள்ளது. சித்ராவை சினிமா வாய்ப்பு மற்றும் சீரியல் வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்லி பலரும் தொந்தரவு செய்திருக்கின்றனர். மேலும், இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் விவகாரத்தால் ஹேம்நாத் மற்றும் சித்ராவிற்கு நடுவே பல வாக்குவாதங்கள் வந்திருக்கிறது. இதனால், தான் சித்ரா தற்கொலை செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here