நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த 2011ம் ஆண்டு தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது ஏமாற்றி விட்டார் என்று பிரபல நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகார் அப்போதே கொடுத்திருந்தார். அவர் புகார் அளித்து 12 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை. எனவே இப்பொழுது இருந்த சம்பவம் பூகம்பமாக மாறியுள்ளது. மீண்டும் சீமான் மீது கமிஷனர் ஆபீஸில் புகார் கொடுத்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இது குறித்து சில நாட்களுக்கு முன்னர் விஜய லட்சுமியை 8 மணி நேரம் காவல்துறை விசாரித்தது. அவரை தொடர்ந்து சீமானை விசாரிக்கவும், கைது செய்யவும் காவல்துறை திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில் சமீபத்தில் சீமான் விஜய் லட்சுமியை, நீ ஏற்கனவே 6 பேர் மேல புகார் கொடுத்திருக்க.., இப்ப நான் ஏழாவது ஆளு உனக்கு. மேலும் எங்கே திருமணம் ஆனதற்கு புகைப்படம் இருக்கா.., இருந்தா காட்ட சொல்லுங்க என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு கருணை கிடைக்குமா? முக்கிய தகவல்!!!
இதற்கு நெத்தியடி கொடுக்கும் விதமாக ஒரு வீடியோவில், ஆமா நான் 6 பேரை ஏமாற்றினேன்..,நீ ஏழாவது ஆளா மாட்டிக்கிட்ட.., ஈழப்போரில் ஈழத்தமிழர்கள் செத்துக்கிட்டு இருக்கும் போது நீ என் கூட என்ன பண்ணிட்டு இருந்தேனு எனக்கு தெரியாதா?என்று பதிலடி கொடுத்துள்ளார். தற்போது அவர்கள் முட்டி மோதுவது சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.