விஜய் டிவியின் பேமஸ் ஜோடிக்கு வந்த கொலை மிரட்டல் – காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!!

0
விஜய் டிவியில் இந்த பிரபல சீரியலில் விலகும் நடிகர்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!
விஜய் டிவியில் இந்த பிரபல சீரியலில் விலகும் நடிகர்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற அஞ்சலி பிரபாகர் தம்பதிகளுக்கு, பிரபல தனியார் வங்கியிடம் இருந்து  மிரட்டல்கள் வருவதாக  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

காவல் நிலையத்தில் புகார்:

விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் 2வது சீசனில், போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் அஞ்சலி மற்றும் பிரபாகர். விஜய் நட்சத்திரமாக திகழ்ந்து வரும் இவர்களிடம், நீலாங்கரையைச் சேர்ந்த பிரபல தனியார் வங்கி போன் செய்து  மிரட்டுவதாக இருவரும் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அஞ்சலியின் தந்தை கண்ணன், இ எம் ஐ மூலமாக மொபைல் வாங்கியதாகவும், தற்போது அவர் உயிருடன் இல்லை என்றும் கூறப்படுகிறது. அந்தக் கடனை, அஞ்சலியை கட்ட சொல்லி அந்த வங்கி வற்புறுத்துவதாகவும், தங்களை மிரட்டும் தொணியில் போன் செய்து பேசுவதாகவும் இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும், இது குறித்த ஆடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் டிவி பிரபலத்திற்கு, ஏற்பட்ட இந்த அதிர்ச்சி சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here