உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள 20,000 இந்தியர்களில், இதுவரை 60 சதவீதம் நபர்களை மீட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
குளியல் தொட்டியில் 2 பீஸ் உடையில் போஸ் கொடுத்த சமந்தா.. உச்சகட்ட கிளாமரில் வெளியான புகைப்படம்!!
அரசு தகவல் :
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் கடந்த 6 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவர்களுக்குள் நடைபெற்று வரும் கடுமையான போரால், இரு தரப்பில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான வீரர்கள் மடிந்துள்ளனர். இங்கு மருத்துவம் படிக்கச் சென்ற கர்நாடகாவை சேர்ந்த நவீன் என்ற மாணவர் நேற்று குண்டுவீச்சு சம்பவத்தில் சிக்கி இறந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
இதையடுத்து, மத்திய அரசு அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்தி வருகிறது. மொத்தமாக உக்ரைனில் சிக்கியுள்ள 20,000 இந்தியர்களில், 60 சதவீதம் நபர்களை மீட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதுபோல, போர் பதற்றம் அதிகரித்து காணப்படும் உக்ரைன் தலைநகரான கீவ் பகுதியில் இருந்த அனைத்து இந்தியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்