தமிழக அரசின் கீழ் உள்ள காவல், சிறை, தீயணைப்பு, சீருடை சேவைகள் உள்ளிட்ட காவல் துறை உள்ளிட்ட பிரிவுகளின் காலி பணியிடங்களை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியமானது (TNUSRB) எழுத்து தேர்வுகள் உள்ளிட்ட சில தகுதித் தேர்வுகளின் அடிப்படையில் நிரப்பி வருகிறது. இந்த வகையில், தமிழக காவல்துறை உதவி ஆய்வாளர் (SI) நிலைய காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, அடுத்த கட்ட தேர்வு வரும் டிசம்பர் 10ஆம் தேதி தற்காலிகமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இத்தகைய தேர்வுக்கு சிறந்த முறையில் தயாராக்குவதற்காகவே, பிரபல “EXAMSDAILY” நிறுவனம் சலுகைகளுடன் கூடிய பயிற்சி வகுப்புகளை அறிவித்துள்ளது. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்புகளை குறித்த மேலும் விவரங்களுக்கு 9943588533 என்ற எண்ணை CALL செய்து தொடர்பு கொள்ளலாம்.