TNPSC குரூப் 4 தேர்வர்களே…, பொது தமிழில் அதிக மதிப்பெண் பெறணுமா??  அப்போ இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களே..., பொது தமிழில் அதிக மதிப்பெண் பெறணுமா??  அப்போ இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க!!
TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புக்கு இம்மாத (ஜனவரி) வெளியாக உள்ள நிலையில், வரும் ஜூன் மாதம் இதற்கான எழுத்து தேர்வு நடைபெற இருக்கிறது. இதையடுத்து, குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் இந்த 6 மாதத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என எண்ணுவர். இதில், பொதுத்தமிழ்-ஐ முதன்மையாக தேர்வு செய்து கற்பவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் வகையில் ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் மற்றும் ஐங்குறுநூறு நூல் குறித்த தொகுப்பை பின்வருமாறு வழங்கி உள்ளோம்.
ஐம்பெருங்காப்பியங்கள்
நூல்கள் ஆசிரியர்கள்
சிலப்பதிகாரம் இளங்கோவடிகள்
மணிமேகலை சீத்தலைச் சாத்தனார்(பௌத்த சமய நூல்)
சீவக சிந்தாமணி திருத்தக்கதேவர்
வளையாபதி ஆசிரியர் தெரியவில்லை
குண்டலகேசி நாதகுத்தனார் (பௌத்த சமய நூல்)
ஐஞ்சிறு காப்பியங்கள்
நூல்கள் ஆசிரியர்கள்
உதயண குமார காவியம் ஆசிரியர் தெரியவில்லை
நாககுமார காவியம் ஆசிரியர் தெரியவில்லை
யசோதர காவியம் வெண்ணாவலூர் உடையார் வேள்
சூளாமணி தோலாமொழித்தேவர்
நீலகேசி வாமன முனிவர் (சமண சமய நூல்)
ஐங்குறுநூறு
திணை பாடியவர்
குறிஞ்சித்திணை கபிலர்
முல்லைத் திணை பேயனார்
மருதத் திணை ஓரம்போகியார்
நெய்தல் திணை அம்மூவனார்
பாலைத் திணை ஓதலாந்தையார்

இது போன்ற TNPSC குரூப் 4 தேர்விற்கு தயாராகுவதற்கு ஏற்ப பயனுள்ள தகவலுடன், தேர்வுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் நோக்கில், பிரபல Examsdaily நிறுவனம் BOOK MATERIALS, TEST PACK அடங்கிய COURSE PACK-ஐ சலுகை விலையில் வழங்கி வருகிறது. இதனை தேர்வர்கள் தகுந்த முறையில் பயன்படுத்தி கொள்ள கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here