இன்றைய காலக்கட்டத்தில் இன்ஜினியரிங் படித்த பட்டதாரிகள் பலர், தங்களுக்கான நிரந்தர வேலையை தேடி அலைகின்றனர். இவர்களுக்காகவே, TNPSC தேர்வாணையமானது தமிழக அரசு துறையில் காலியாக உள்ள CESE உதவி பொறியாளர் (AE) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டிருந்தது.
இந்த தேர்வுக்கு பலர் விண்ணப்பித்து உள்ள நிலையில், வரும் ஜனவரி மாதம் இதற்கான எழுத்து தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்கு தேர்வர்கள் தங்களை சிறந்த முறையில் தயார்படுத்தி கொள்ள, பிரபல “EXAMSDAILY” நிறுவனம் “ஆன்லைன் லைவ் கோர்ஸ்” வழங்கி வருகிறது. அனுபவம் நிறைந்த ஆசிரியர்களை கொண்டு சலுகை விலையில் வழங்கப்படும் இந்த கோர்ஸை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். மேலும், கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் தெளிவு பெறலாம்.
Call us at 8101234234