தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான விடுமுறை அறிவிப்பு., இந்த மாவட்டத்தில் மட்டும்? கலெக்டர் உத்தரவு!!!

0
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான விடுமுறை அறிவிப்பு., இந்த மாவட்டத்தில் மட்டும்? கலெக்டர் உத்தரவு!!!
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான விடுமுறை அறிவிப்பு., இந்த மாவட்டத்தில் மட்டும்? கலெக்டர் உத்தரவு!!!

தமிழகத்தில் மார்கழி மாதம் துவங்கி உள்ளதால் பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில் தளங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உலகப்பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று (டிச.27) மிகச் சிறப்பான ஆருத்ரா தரிசன விழா நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவ்விழாவில் கலந்து கொண்டு சிவபெருமான் அருளை பெற உள்ளூர் மட்டுமல்லாமல் வெளி பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வருவார்கள். இதனை கருத்தில் கொண்டு கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று (டிச.27) உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 7., Ticket to Finale டாஸ்க்.., மீண்டும் தொடங்கிய போட்டி.., வெற்றி யாருக்கு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here