டிசம்பர் 14, 15 மற்றும் 16 ஆகிய 3 தேதிகளில், சென்னை ரயில் நிலையத்தின் அருகே உள்ள ராணுவ கலையரங்கத்தில் இந்த நபர்களுக்கான மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பு முகாம் :
தமிழகத்தில் பெருகி வரும் வேலையில்லா திண்டாட்டத்தை தடுக்க அரசு மற்றும் தனியார் துறைகள் வாயிலாக மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற டிசம்பர் 14, 15 மற்றும் 16 ஆகிய 3 தேதிகளில் சென்னை ரயில் நிலையத்தின் அருகே உள்ள ராணுவ கலையரங்கத்தில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த நபர்களுக்கான மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.