இன்று தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவினைத் தொடர்ந்து #ThanjavurBigTemple என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.
1000 ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (பிப்ரவரி 5) குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்ப்பித்தனர். இதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக சிறப்பாக செய்யப்பட்டு இருந்தன. இந்நிலையில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி உள்ள இந்த விழா #ThanjavurBigTemple என்ற ஹேஸ்டேக் உடன் ட்ரெண்ட் ஆகி உள்ளது.
ட்விட்டரில் 3500க்கும் மேற்பட்டோர் #ThanjavurBigTemple என்ற ஹேஸ்டேக் உடன் இன்று நடைபெற்ற குடமுழுக்கு விழாவின் போட்டோஸ் மற்றும் வீடியோஸை பகிர்ந்தும், பதிவிட்டும் வருகின்றனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |