பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து.. இவ்ளோ பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!!!
தமிழகத்தில் சாலை விபத்துகள் ஏற்படாமல் இருக்க பல்வேறு முன்னேற்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் எதிர்பாராதவிதமாக விபத்துக்கள், அவ்வப்போது ஏற்பட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது தென்காசி அருகே பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிலர் படுகாயங்களுடன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
ஐஸ்கிரீமில் கிடந்த மனித விரல்.. ஆன்லைனில் ஆர்டர் செய்த பெண்ணுக்கு அதிர்ச்சி.. முழு விவரம் உள்ளே!!