தமிழக கோவிலுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் – இன்று முதல் அமல்.. பக்தர்கள் சோகம்!!

0

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றால் கோவிலுக்கு விதிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வருவதால் பக்தர்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர்.

இன்று முதல் அமல்:

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று மற்றும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவல் மிகவும் தீவிரமாக உள்ளது. இதனால், மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் விதிக்கப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. தற்போது, கோவில்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அதாவது, வாரத்தின் இறுதி மூன்று நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும் அடைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால், பக்தர்கள் கோயில் வாசல்களில் நின்று சுவாமி தரிசனம் செய்து திரும்புகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here