தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 – பரபரப்பாக வெளியான முதல் கட்ட முடிவுகள்!!

0
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 - பரபரப்பாக வெளியான முதல் கட்ட முடிவுகள்!!

கடந்த 19 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இன்று (22-02-2022) காலை 8 மணிக்கு அதற்கான வாக்கு எண்ணிக்கை துவக்கப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் 268 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் போடப்பட்ட ஓட்டுகள் எண்ணப்படும். தற்போது 10 மணி நிலவரப்படி முதல் கட்ட முடிவு தெரியவந்துள்ளது.

அதாவது 10 மணி நிலவரப்படி 18 மாநகராட்சிகள், 98 நகராட்சிகள், 247 பேரூராட்சிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. அதே சமயம் அஇஅதிமுக 5 நகராட்சிகளில் மற்றும் 29 பேரூராட்சிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 5 பேரூராட்சிகளில் முன்னிலை வகிக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here