tamilanadu
செய்திகள்
நீட் எதிர்ப்பு மாஸ்க்குகளுடன் அணிவகுத்த எம்எல்ஏக்கள் – கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம்!!
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று முதல் நாள் நடைபெற்ற சட்டப்பேரவைகூட்டத்தில் கொரோனா காரணமாக மறைந்தவர்களுக்கு இரங்கல் செலுத்தப்பட்டது. பின்பு சபாநாயகர் தனபால் நாளைக்கு சட்டப்பேரவை கூட்டத்தை ஒத்திவைத்தார்.
சட்டப்பேரவை கூட்டம்:
கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டம் அவசரமாக முடிக்கப்பட்டது. 6 மாதங்களுக்கு பின் சட்டப்பேரவை கூட்டம் நடத்த அரசு முடிவு...
Latest News
CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!
IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...