Monday, May 20, 2024

Nepal reopens to adventurers

எவரெஸ்ட் சிகரம் ஏற சாகச வீரர்களுக்கு அனுமதி – ஏழு மாதத்திற்கு பின் நேபாள அரசு நடவடிக்கை!!

எவரெஸ்ட் உள்ளிட்ட சிகரத்தில் ஏறுவதற்கு, சாகச வீரர்களுக்கு மட்டும் நேபாள அரசு அனுமதி அளித்துள்ளது. சுற்றுலாத்துறையினரின் வாழ்வாதாரத்தை எண்ணி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன் அனுமதி அவசியம் உலகின் மிகப்பெரிய சிகரம் எவரெஸ்ட். நேபாளத்தில் உள்ள, இம்மலையில் சாகச வீரர்கள் பயணம் மேற்கொள்வர். வெளி நாட்டு பயணிகள் மூலம், நேபாள அரசுக்கு அதிக வருமானம் கிடைத்தது. கொரோனா காரணமாக,...
- Advertisement -spot_img

Latest News

தமிழக மக்களே உஷார்.. இந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து...
- Advertisement -spot_img