Friday, April 26, 2024

madurai high court case status

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு – சிபிசிஐடி விசாரணை தொடங்கியது..!

சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை நெல்லை சரக டிஐஜியிடம் இருந்து சிபிசிஐடி டிஎஸ்பி பெற்றுக் கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு விவகாரம்..! தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 19 தேதி ஊரடங்கு நேரத்தில் கடையை...

சாத்தான்குளம் சம்பவம் எதிரொலி.. போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது – மதுரை உயர் நீதிமன்றம்..!

சாத்தான்குளம் தந்தை , மகன் உயிரிழந்த வழக்கில் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது. போலீசார் மீது வழக்கு பதிவு..! சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் வழக்கில் ஒரு நிமிடம் கூட வீணாக்க விரும்வில்லை தந்தை மற்றும் மகன் உடலில் மோசமான காயங்கள் இருந்தது பிரேதப்...

மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை ஆய்வு செய்ய உத்தரவு..!

மதுரையை சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை ஆய்வு செய்யும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சித்த மருத்துவர் மனுதாக்கல்..! கொரோனாவுக்காக தான் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை பரிசோதித்து முடிவுகளை அறிவிக்கக் கோரி மதுரை சித்த மருத்துவர் சுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவர்கள்...
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img