Saturday, April 27, 2024

kerala gold smuggling news

தங்கக் கடத்தல் வழக்கு..நான் அப்பாவி – ஸ்வப்னா கேரள உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல்..!

கேரளாவில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கின் முக்கிய புள்ளியாக கருதப்படும் ஸ்வப்னா கேரள உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். தங்கக் கடத்தல் வழக்கு..! சமீபத்தில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 30 கிலோ தங்கம் சிக்கியது; இதன் சர்வதேச மதிப்பு, 15 கோடி ரூபாய். ஐக்கிய...

30 கிலோ தங்கம் கடத்தல் சம்பவம் ஐ.டி அதிகாரி கைது – கேரளா அரசுக்கு சிக்கல்..!

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் கேரளா அரசின் தகவல் தொழிலநுட்ப அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தல் தங்கம்..! முன்னதாக இருந்த வழக்கில் சுங்க துறை அதிகாரிகளுக்கு கேரளா தரப்பு அரசின் இருந்து ஸ்வப்னா சுரேஷை விடுவிக்குமாறு அழுத்தம் கொடுத்ததாக பா.ஜா.க தரப்பில் குற்றம்...
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img