fire suicide
செய்திகள்
பெட்ரோல் கேனுடன் பீடி பற்ற வைத்த நபர் உடல் கருகி பலி – திருப்பூரில் நடந்த கொடூரம்!!
Kannan -
திருப்பூர் மாவட்டத்தில் 40 வயது மர்ம நபர் ஒருவர் கருகிய நிலையில் சடலமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீஸ் விசாரணை நடத்தியதில் பெட்ரோல் கேனை கையில் வைத்து கொண்டு பீடி பற்ற வைத்ததால் விபத்து ஏற்பட்டு இவர் உயிர் இழந்துள்ளார் என்று தெரிவித்தனர்.
திருப்பூர்:
தற்போதைய காலங்களில் அனைவரும்...
Latest News
காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிக் பாஸ் அர்ச்சனா.. நிம்மதி பெருமூச்சு விட்ட ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர் தான் VJ அர்ச்சனா. இவர் சமீபத்தில் நடந்து...