Saturday, April 27, 2024

extra corona vaccine in tamil nadu

‘கொரோனா பரவலை தடுக்க கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும்’ – மத்திய அரசிற்கு கடிதம் எழுதிய தமிழக அரசு!!

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையை தடுப்பதற்கு தடுப்பூசி பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. கொரோனா தடுப்பூசி: தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு தமிழகத்தில் சுமார் 8 ஆயிரம்...
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img