covai two child girls death news
செய்திகள்
கோவையில் விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுமிகள் உயிரிழப்பு – அதிர்ச்சி சம்பவம்..!
admin -
கோவையில் விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுமிகள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் துயர சம்பவம்..!
கோவை மாவட்டம் நீளிக்கொணம்பாளையத்தை சேர்ந்த அருள்ஞான ஜோன்ஸ்-நிஷா தம்பதியினரின் மகள் ஜெர்லின் நேகா இவருக்கு வயது 9. இவர் ஊஞ்சல் கட்டும் செயினில் துணியை கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது துணி கழுத்தை இறுக்க சம்பவ இடத்திலேயே சிறுமி மயக்கமாகியுள்ளார். உடனே...
Latest News
IPL 2024: பஞ்சாப் அசத்தல் பேட்டிங்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி அபார வெற்றி!!
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய தொடக்க...