நம் அண்டை நாடான இலங்கையில் தொடர்ந்து நிலவும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, அடுத்த இரண்டு வாரங்களுக்கு பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
கீழ தொடை இப்படி மின்னுது.., அதுவும் சைடு ஆங்கிள் கொல்லுது.., ஐஸ்வர்யா மேனன் ஹாட் லுக்!!
விடுமுறை நீட்டிப்பு:
நம் அண்டை நாடான இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார கட்டுப்பாடு எழுந்துள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை பன் மடங்கு உயர்ந்தது. இது போக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் எரிபொருள் சேவைக்கான தட்டுப்பாடு எழுந்தது. இதன் காரணமாக இலங்கையின் கொழும்பு பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும் கடந்த சில தினங்களுக்கு முன் மூடப்பட்டது. இந்த எரிபொருள் பற்றாக்குறை பிரச்சனை தீரும் வரை ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது.
தற்போதும் இந்த, பிரச்சினைக்கு தீர்வு காணப்படாததால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு, அனைத்து பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் வருகிற ஜூலை 10ம் தேதி வரை அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இங்கு, மாணவர்களின் கல்வி நிலை கேள்விக்குறியாகி இருந்த நிலையில், தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டிருப்பது பெற்றோர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்