சென்னையில் உள்ள திருவொற்றியூரில் உள்ள அண்ணாமலை நகர் ரயில்வே கேட் என்ற பகுதியில் தற்போது சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் பொதுத்துறையான ரயில்வே துறைக்கு சொந்தமான அப்பகுதி நிலங்களை கையகப்படுத்துவதற்கு ரயில்வே துறையினர் அப்பகுதியில் உள்ள வீடுகளை இடிப்பதற்காக JCB இயந்திரங்களை கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் தங்கள் வீடுகளை அகற்ற விட மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரதியின் திருமண விஷயத்தை ஊருக்கே அம்பலப்படுத்திய ஹேமா., அதிர்ந்து போன கண்ணம்மா!!
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்பகுதி மக்களின் போராட்டதிற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றார். செய்தியாளர் சந்திப்பின் முடிவில் அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை திருவொற்றியூரில் பொதுமக்களிடம் பேசிக்கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் @SeemanOfficial திடீர் மயக்கம்.@NaamTamilarOrg pic.twitter.com/KzSmf2rPFr
— Prakash Pandian P (@PrakashPandianP) April 2, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்