இந்திய ஆடவர் அணியானது, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனக்கு ஏற்பட்ட கார் விபத்து குறித்து ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், ‘எனக்கு நடந்த விபத்தை நினைக்கும் போது நான் தற்போது உயிருடன் இருப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘காயத்திலிருந்து மீண்டு வரும் காலம் மிகவும் வலி நிறைந்ததாக இருந்தது’. ‘ஆனால் தற்போது நன்றாக உணர்கிறேன்’ என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார். தற்போது இவரின் கருத்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
UPI பயனாளர்களுக்கு அதிர்ச்சி நியூஸ்., இன்னும் 10 நாட்களுக்குள் இத செஞ்சே ஆகணும்? இல்லனா ID பிளாக்!!!