ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல் – இனி பொருட்கள் வாங்க முடியாது!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல் - இனி பொருட்கள் வாங்க முடியாது!

ரேஷன் அட்டைதாரர்களில் தகுதியற்றவர்களின் கார்டுகளை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரேஷன் அட்டை ரத்து:

தமிழகத்தில் வறுமை கோடு கீழ் இருக்கும் மக்களின் உணவு பொருள்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் கோடிக்கணக்கான மக்கள் பயன் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது, இருப்பினும் அரசாங்கம் மக்களுக்காக அறிவிக்கும் சலுகைகள் எல்லாம் அதிகமாக தகுதியற்றவர்களுக்கே கிடைக்கிறது. இதனால் ஏழ்மை மக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மக்களுக்காக தகுதியற்றவர்களின் ரேஷன் கார்டுகளை ரத்து செய்ய அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சொந்தமாக இடமோ வீடோ வைத்து இருப்பவர்கள், நான்கு சக்கரம் வாகனம் வைத்தவர்கள், சொந்தமாக தொழில் செய்பவர்கள், வருமான வரி கட்டுபவர்கள், வீட்டில் ஏசி மற்றும் பிரிட்ஜ் ஆகியவற்றை பயன்படுத்துபவர்கள், வருடத்திற்கு 3 லட்சம் மேல் சம்பாதிப்பவர்கள் அரசிடம் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வேண்டும் அப்படி செய்யவில்லை என்றால் அரசே ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பும் இன்னும் தமிழக அரசிடமிருந்து வெளியாகவில்லை. ஒருசில மாநிலங்களில் படிப்படியாக வந்துகொண்டிருக்கிறது குறிப்பித்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here