தமிழ் சினிமாவின் முன்னணி சீரியல் நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகிய இருவரும் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இது 2வது திருமணம் என்பதால் திரும்பும் பக்கம் எல்லாம் நெட்டிசன்கள் இவர்களை விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், ரவீந்தர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் என்னை மிக மோசமான சூழ்நிலைகளில் காணவில்லை என்ற கேப்சனுடன் தனது பழைய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த பதிவை கண்ட நெட்டிசன்கள் மகாலட்சுமி மற்றும் ரவீந்திரனுக்கு இடையில் சண்டை ஏற்பட்டதாகவும், அதனால் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
View this post on Instagram