தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்., ரேஷன் கடைகளுக்கு புதிய நெறிமுறைகள் வெளியீடு!!

0
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்., ரேஷன் கடைகளுக்கு புதிய நெறிமுறைகள் வெளியீடு!!
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்., ரேஷன் கடைகளுக்கு புதிய நெறிமுறைகள் வெளியீடு!!

ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யும் போது ஏதேனும் குறைகள் இருந்தால், அதற்கு முழு பொறுப்பையும் விற்பனையாளர்களே ஏற்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு உத்தரவு:

தமிழகத்தில் உள்ள, 2.19 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூபாய் 1000 ரொக்கத்துடன் பொங்கல் சாமான்களும் வழங்கப்படும் என அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. தற்போது இந்த பணிகளை வருகிற ஜனவரி 8ஆம் தேதி முதல், முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது ரேஷன் பயனர்களுக்கு இதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகள், விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்த, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு வளமுடன் அமைய, Enewz சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்களே..,

அதாவது பயனர்களுக்கு தரமான பச்சரிசி மற்றும் சர்க்கரை விநியோகம் செய்ய வேண்டும் எனவும், இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதற்கு முழு பொறுப்பையும் ரேஷன் விற்பனையாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுபோக, முழு கரும்பையும் பயனர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், இந்த பரிசு தொகுப்பு விநியோகத்தில் எந்தவித புகாரும் இருக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here