எப்ப தான் குறையுமோ? – கவலையோடு காத்திருக்கும் பொதுமக்கள்!!

0

கடந்த 18 நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வருகிறது.

விலையில் மாற்றமில்லை:

சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் உலக அளவில் பெட்ரோல் மற்றும்  டீசல் உள்ளிட்ட ஏரிபொருட்களை விற்பனை செய்து வருகிறது.  அவற்றிடமிருந்து மத்திய அரசு மொத்தமாக கொள்ளுதல் செய்து மாநில அரசுகளின் தேவைக்கேற்ப வழங்கி வருகிறது. மத்திய அரசிடம் இந்த எரிபொருட்களை பெற்று கொள்ளும் மாநில அரசுகள் சில்லறை ரீதியாக வாகன ஓட்டிகளிடம் விற்று வருகிறது.

இந்த நிலையில், பல்வேறு மாநிலங்களில் இந்த எரிபொருட்களின் மதிப்பு 100 ரூபாயை தாண்டி விற்கப்பட்டு வருகிறது.  இதில், தற்போது மாநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 98 ரூபாய் 96 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 93 ரூபாய் 26 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.   கடந்த 18 நாட்களாக இந்த விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வருவது குறிப்பிடத் தகுந்தது.  இதனால், இந்த விலை மதிப்பில் எப்போது மாற்றம் வரும் என பொதுமக்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here