இந்தியாவில் ஓமைக்ரான் பாதிப்பு இந்த மாதங்களில் உச்சம் பெறும் – சுகாதார நிபுணர்கள் பகிரங்க எச்சரிக்கை!!

0

இந்தியாவில் பரவி வரும் ஓமைக்ரான் வைரஸ் தொற்று ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் உச்சம் பெரும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பகிரங்க எச்சரிக்கை :

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா மற்றும் டெல்டா வைரஸ் போன்ற தொற்றுக்களே முடிவுக்கு வராத நிலையில்,தற்போது உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் உருவான இந்த வைரஸ் தற்போது உலகெங்கிலும் பரவி மிக கொடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில்,இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு கர்நாடகாவில் முதலில் பதிவானதை அடுத்து,பிற மாநிலங்களிலும்,வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் சுகாதார நிபுணர்கள் சார்பில் இந்த ஓமைக்ரான் வைரஸ் பரவல் குறித்து முக்கியமான எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதாவது,இந்த வைரஸ் பரவல் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் உச்சம் பெரும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here