முதியவர்களுக்கு ஜாக்பாட்., இந்த தேதி முதல் ஓய்வூதியம் ரூ.3,000ஆக உயர்வு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட ஆந்திர முதல்வர்!!!

0
முதியவர்களுக்கு ஜாக்பாட்., இந்த தேதி முதல் ஓய்வூதியம் ரூ.3,000ஆக உயர்வு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட ஆந்திர முதல்வர்!!!
முதியவர்களுக்கு ஜாக்பாட்., இந்த தேதி முதல் ஓய்வூதியம் ரூ.3,000ஆக உயர்வு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட ஆந்திர முதல்வர்!!!

நாடு முழுவதும் முதியவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், நிதி ரீதியாக தன்னிறைவு பெற முதியோர் ஓய்வூதிய உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு பெரியவர்கள் உட்பட பலரும் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் முதியோர் ஓய்வூதியம் ரூ.3,000ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் வருகிற மார்ச் மாதம் தேர்தல் வரவுள்ள நிலையில், இதுவரை 99 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றி உள்ளதாகவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here