நித்யானந்தா கிட்ட ஏதோ இருக்கு – கல்யாணம் நடந்த அவர் கூட தான்! பிரபல நடிகை சர்ச்சை பேச்சு!!

0
நித்யானந்தா கிட்ட ஏதோ இருக்கு - கல்யாணம் நடந்த அவர் கூட தான்! பிரபல நடிகை சர்ச்சை பேச்சு!!

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியான நடிகை பிரியா ஆனந்த், போலி சாமியார் நித்தியானந்தா குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாயகி கருத்து:

தமிழில் வாமனன் என்ற படத்தின் மூலம், பெரிய அளவில் பேசப்பட்டவர் நடிகை பிரியா ஆனந்த். இவர் தொடர்ந்து, எதிர் நீச்சல், எல்கேஜி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்த இவர், நித்யானந்தா குறித்து சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதாவது, நித்தியானந்தாவை தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று, அவரை திருமணம் செய்தால் தன்னுடைய பெயரை கூட மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று பேசியுள்ளார். அவரை இவ்வளவு பேர் பின்தொடர்கிறார்கள் என்றால், அவரிடம் ஏதோ ஒன்று நிச்சயமாக உள்ளது என்பதுதான் அர்த்தம் என பேசி உள்ளார்.

நித்யானந்தா தற்போது கைலாசா என்ற தனி தீவை உருவாக்கி, அங்கே வாழ்ந்து கொண்டு இருப்பதாகவும், அவரை நெருங்குவது என்பது யாருக்கும் அவ்வளவு எளிதல்ல என்று வீடியோக்கள் வெளியாகி வந்த நிலையில், நடிகையின் இந்த திடீர் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த கருத்துகள் இணையத்தில் வைரலாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here