திருமணத்துக்கு பின் நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு – பிரபல நிறுவனத்தின் வாய்ப்பால் அடித்த ஜாக்பாட்!!

0
திருமணத்துக்கு பின் நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு - பிரபல நிறுவனத்தின் வாய்ப்பால் அடித்த ஜாக்பாட்!!

நடிகை நயன்தாரா ஆன்லைனில் இறைச்சி விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமான ஃபிபோலா-வின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

நயன்தாராவுக்கு வாய்ப்பு:

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தனது திருமணத்துக்கு பின், கேரியரில் பிஸியாக உள்ள இவர் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில், காட்பாதர் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். திருமணத்துக்குப்பின், தனது மார்க்கெட்டை டாப் ரேஞ்சில் வைத்திருக்கும் இவர், புதிய பாணி ஒன்றை கையில் எடுத்துள்ளார்.

தற்போது இவர் ஆன்லைனில் இறைச்சி விற்பனை செய்யும், முன்னணி நிறுவனமான ஃபிபோலா-வின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிறுவனத்துக்காக, இவர் நடித்துள்ள விளம்பரங்கள் விரைவில் வெளியாக உள்ளது. 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களை வைத்திருக்கும், இந்த நிறுவனத்தின்  பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டதற்கு நயன்தாரா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here