பொதுமக்களே உஷார்.,  நாளை இந்த பகுதிகளில் மின்தடை?? உங்க ஏரியா இருக்கானு பாத்துக்கோங்க!!!

0
பொதுமக்களே உஷார்.,  நாளை இந்த பகுதிகளில் மின்தடை?? உங்க ஏரியா இருக்கானு பாத்துக்கோங்க!!!

தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் பொதுத்தேர்வு தொடங்க உள்ளதால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில் தடையில்லாத மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். எனவே அதற்கு முன்னதாக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை தீவிரமாக மின்வாரிய ஊழியர்கள் செய்து வருகின்றனர். அந்த வகையில் நாளை தேனி, தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 அல்லது 10 மணிக்கு மின்தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

பெரியகுளம்:

தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, வடுகபட்டி, புதுப்பட்டி, காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

ஒக்கநாடு கீழையூர்:

ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கவரப்பட்டு.

ஆடுதுறை:

ஆடுதுறை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here