மீண்டும் தலைதூக்கும் கொரோனா பரவல் – நாடு முழுவதும் அமலாகும் முழு பொது முடக்கம்??

0
மீண்டும் தலைதூக்கும் கொரோனா பரவல் - நாடு முழுவதும் அமலாகும் முழு பொது முடக்கம் ??
மீண்டும் தலைதூக்கும் கொரோனா பரவல் - நாடு முழுவதும் அமலாகும் முழு பொது முடக்கம் ??

சீனாவின் ஹாங்காங் நகரத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அடுத்த 9 நாட்களுக்கு அங்கு முழு ஊரடங்கு விதிக்கப்பட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

முழு பொதுமுடக்கம்:

சீனாவின் பெய்ஜிங் நகரில், கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வந்தது. இதனால், அங்கு முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதே போல், தற்போது சீனாவின் ஹாங்காங் நகரில் தொற்று அதிகரித்து வருவதால் அடுத்த 9 நாட்களுக்கு அங்கு முழு ஊரடங்கு விதிக்கப்பட வேண்டும் என சட்ட வியலாளர் மைக்கேல் டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஹாங்காங்  நிர்வாகம் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க  திட்டமிட்டுள்ளது. மேலும், வணிக நிறுவனங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் இந்த நகரில் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், விரைவில் இங்கு முழு ஊரடங்கு விதிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here