தீவிரமாகும் IPL களம்.. இன்று கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை..!

0
தீவிரமாகும் IPL களம்.. இன்று கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை..!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 16) ஈடன் கார்டன்ஸ்  மைதானத்தில் 31 வது லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத இருக்கின்றனர். சொந்த ஊரில் எப்படியாவது வெற்றியை தட்டி தூக்க கொல்கத்தா அணி முழு வீச்சுடன் தயாராகி வருகிறது.

மக்களே உஷார்.., அடுத்த மூன்று நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வானிலை மையம் தகவல்!!

அதே போல தொடர வெற்றிகளை பெற்று வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இந்த முறை 6 வது வெற்றியை அடைய வேண்டும் என தயாராகி வருகிறது. இந்த இரு அணிகளும் இதுவரை 28 முறை மோதியுள்ள நிலையில், அதில் கொல்கத்தா அணி 14 முறை வெற்றி அடைந்து இருக்கிறது. அதனால் இந்த முறை கொல்கத்தா அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here