இனி செல்பி இருந்தால் தான் இன்ஸ்டாகிராம் உபயோகிக்க முடியும் – ஷாக்கான பயனர்கள்!!

0

இன்ஸ்டாவில் இனி தனிநபர் கணக்கு தொடங்க செல்பி போட்டோவை கட்டாயமாக்கும் முறையை அந்த நிறுவனம்  அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய செய்தி:

பொதுமக்கள் விருப்ப செயலியில் ஒன்று இன்ஸ்டாகிராம். இது மெட்டா என பெயர் மாற்றப்பட்ட பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு பகுதி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த செயலியில் கணக்கு துவங்க மெயில் ஐடி மற்றும் ஒடிபி எண் உள்ளிட்டவை தேவைப்படும். ஆனால், இனி இன்ஸ்டா பக்கத்தில்  தனிநபர் கணக்கை தொடங்க சில புதிய கட்டுப்பாடுகளை இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவிக்கவுள்ளதாம்.

அதாவது, இனி புதிய கணக்கு துவங்க செல்பி போட்டோ கட்டாயம் தேவை எனவும், நாம் அப்லோட் செய்யும் அந்த போட்டோ இன்ஸ்டாவில் சர்வர் பக்கத்தில் மட்டும் தான் இருக்குமே தவிர, வேறு எந்த பக்கத்திலும் தெரியாது என தெரிவித்துள்ளது.  மேலும், இந்த போட்டோ சர்வரின் பக்கத்தில் இருந்து 30 நாட்களில் தானாகவே அழித்து விடும் எனவும், விரைவில் இந்த முறை நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here