நாடு முழுவதும் அடுத்த 2 மாதங்களில் மீண்டும் மின் தடை – மத்திய அரசின் செயலால் பொதுமக்கள் அதிருப்தி!!

0
நாடு முழுவதும் அடுத்த 2 மாதங்களில் மீண்டும் மின் தடை - மத்திய அரசின் செயலால் பொதுமக்கள் அதிருப்தி!!
நாடு முழுவதும் அடுத்த 2 மாதங்களில் மீண்டும் மின் தடை - மத்திய அரசின் செயலால் பொதுமக்கள் அதிருப்தி!!

நாடு முழுவதும், நிலக்கரி தட்டுப்பாட்டால் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

 மீண்டும் மின் தடை :

 தற்போதைய, அதி நவீன உலகில் மின்சாரம் இல்லாமல் ஒரு நிமிடம் கூட மனிதனால் இருக்க முடியாது. அந்த அளவுக்கு மனிதனின் அத்தியாவசிய தேவையாக, மின்சாரம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக, நாட்டில் மின் தடைப் பிரச்சினை மீண்டும் ஏற்பட்டுள்ளது. தற்போது, நிலக்கரி விநியோக பிரச்சனை காரணமாக நாடு முழுவதும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மீண்டும் மின் தடை ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, ஏற்கனவே கோல் இந்திய நிறுவனம் நிலக்கரியை இறக்குமதி செய்ய மத்திய அரசுக்கு அனுமதி அளித்திருந்தது. அப்படி இருந்தும் தற்போது மீண்டும் மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கு மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here