நாடு முழுவதும் இரு மடங்கு உயரும் சிலிண்டர் விலை – இன்று நள்ளிரவு முதல் அமல்! அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

0
நாட்டில் இனி சிலிண்டருக்கு மானிய விலை இல்லை?? பயனாளிகளுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு!!
நாடு முழுவதும் அதிரடியாக சரிந்த சிலிண்டர் விலை - 100 ரூபாய்க்கு மேல் குறைந்ததால் பொதுமக்கள் நிம்மதி!!

நம் அண்டை நாடான இலங்கையில், கடும் பொருளாதார கட்டுப்பாடு காரணமாக சமையல் சிலிண்டர் விலை இரு மடங்கு உயர்த்தப்பட உள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 அதிர்ச்சியில் மக்கள் :

நம் அண்டை நாடான இலங்கையில் கடந்த சில தினங்களாக, கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால், இங்குள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் விலை இரு மடங்கு வரை உயர்த்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 2675 ரூபாயாக இருந்து வருகிறது.

ஆனால், தற்போது இந்த விலை இரு மடங்காக உயர்த்தப்பட்டு சிலிண்டர் விலை 5175 ரூபாய் ஆக உயர்த்தப்பட உள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல், அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இங்குள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவது அங்குள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here