லோக்சபா தேர்தல் எதிரொலி.. திரையரங்குகளுக்கு இந்த தேதியில் விடுமுறை., திரைப்பட சங்கம் அறிவிப்பு!!

0

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் வாக்குப்பதிவு நடைபெறும் நாட்களுக்கேற்ப பொது விடுமுறை வழங்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மக்களே உஷார்.., அடுத்த மூன்று நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வானிலை மையம் தகவல்!!

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் (ஏப்ரல் 19) அன்று திரையரங்குகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக  தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பலர் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே, தேர்தல் நடக்கும் சமயத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here