அடக்கடவுளே.., இப்படி கூட சாவு வருமா? கேவலம்.., ஒரு கொசுவர்த்தியால் உயிரிழந்த தலைமை ஆசிரியர் – என்ன நடந்தது?

0
அடக்கடவுளே.., இப்படி கூட சாவு வருமா? கேவலம்.., ஒரு கொசுவர்த்தியால் உயிரிழந்த தலைமை ஆசிரியர் - என்ன நடந்தது?
இன்றைய காலகட்டத்தில் நூதனமான முறையில் மக்கள் இறந்து போகும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. அந்த வகையில் சென்னை தாம்பரம் அருகே கொசுவர்த்தியால் தலைமை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது மாடம்பாக்கத்தில் தலைமை ஆசிரியர் ஒருவர் வகித்து வருகிறார். ஓய்வு பெற்ற இவர் பள்ளியில் உள்ள வேலைகளை வீட்டில் வைத்து பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று கொசுவர்த்தி ஏற்றி வைத்து தூங்கி கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக ஒரு செய்தி தாள் கங்கில் பட்டு தீப்பற்ற தொடங்கி, அடுத்தடுத்த பேப்பரில் பற்றி கொழுந்துவிட்டு ஏறிய தொடங்கியது. அதில் வந்த புகை காரணமாக அவர் எழுந்து நடக்க கூட முடியாத நிலையில், தீயில் கருகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்[அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here