இனி பள்ளிகளில் குழந்தை சேர்க்கைக்கு வயது வரம்பு.., அரசு முடிவுக்கு பெற்றோர்கள் வருத்தம்!!!

0
இனி பள்ளிகளில் குழந்தை சேர்க்கைக்கு வயது வரம்பு.., அரசு முடிவுக்கு பெற்றோர்கள் வருத்தம்!!!
இனி பள்ளிகளில் குழந்தை சேர்க்கைக்கு வயது வரம்பு.., அரசு முடிவுக்கு பெற்றோர்கள் வருத்தம்!!!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கைக்கு குறிப்பிட்ட வயது வரம்புகளை மாநில அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி குஜராத் மாநில பள்ளிகளில் 2023-24 ம் ஆண்டுக்கான ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு 6 வயது நிறைவடைந்த குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி என மாநில அரசு தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் ஜூன் மாதம் தொடங்க உள்ள பள்ளிகளுக்கு இப்பொழுதே அட்மிஷன் பெறப்பட்டதாக பெற்றோர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதில் 2020ம் ஆண்டு வெளிவந்த இந்த அறிவிப்பு சுற்றறிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து பள்ளிகளுக்கும் முழுமையாக சென்றடையவில்லை.

காதலர் தின ஸ்பெஷல் ஆஃபர்.., 9 கோடியே 50 லட்சம் ஆணுறை இலவசம்.., அரசு எடுத்த தடாலடி முடிவு!!!

இதேபோல் கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநில அரசுகள் அறிவிப்பை வெளியிட்டு பெற்றோர்களின் முறையீட்டால் திருத்தம் செய்யப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு குஜராத்திலும் அறிவிப்பை திருத்தம் செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here