அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட உ.பி. & டெல்லி!!!

0
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி செல்லும் சாலைகளில் மழைநீர் தெப்பம் போல் காட்சியளிப்பதால், மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அலிகாரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி செல்லும் சாலைகளில் மழைநீர் தெப்பம் போல் காட்சியளிப்பதால், மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அலிகாரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் அம்மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நர்சரி முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று (நவ.28) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அதேபோல் குருநானக் ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு இன்று டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here