மருத்துவ மாணவர்களுக்கு பாண்ட் முறை அறிமுகம்., இனி இது கட்டாயம்? அதிரடி உத்தரவை பிறப்பித்த ஒடிசா!!

0

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் அரசு மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகிறது. இருந்தாலும் மருத்துவ படிப்பை முடித்த மாணவர்கள் பலரும், அரசு மருத்துவமனைகளில் வேலை செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு, பாண்ட் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்மூலம் ஒடிசா மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்கள், படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றுவேன் என்ற உறுதி பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இது மாநில மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும். அப்படி தவறும் பட்சத்தில், படிப்பை விட்டு வெளியேறும் தேதி வரை பெறப்பட்ட உதவித்தொகை அல்லது சம்பள தொகையை இரு மடங்கு அபராதமாக செலுத்த வேண்டி இருக்கும் என எச்சரித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

ரேஷன் அட்டைதாரர்களே…, இனி பொருட்கள் பெறுவதில் இந்த பிரச்சனையே இருக்காது…, வெளியான நியூ அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here