இயக்குனர் என் மேல கை வச்சாரு.,மேக்கப் ரூம்லயே வச்சு பேரம் பேசுனாங்க – பிரபல தமிழ் நடிகை பகீர்!!

0
பொது இடத்தில் நிர்வாண போட்டோ ஷூட் நடத்திய நடிகை - போலீசார் வழக்கு பதிவு! விரைவில் கைது!
இயக்குனர் என் மேல கை வச்சாரு.,மேக்கப் ரூம்லயே வச்சு பேரம் பேசுனாங்க - பிரபல தமிழ் நடிகை பகீர்!!

சமூக வலைதளமான யூடியூப் தளத்தில் பிளாக் ஷீப், நக்கலைட்ஸ் உள்ளிட்ட சேனல்களில் முக்கிய பிரபலமாக திகழும் ஜனனி, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பகிரங்கமாக பேசியுள்ளார்.

பிரபலம் பகிர்:

பிரபல youtube சேனலான பிளாக் ஷீப், நரி கூட்டம் போன்ற முன்னணி சேனல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஜனனி. இவர் தனக்கு நேர்ந்த மோசமான சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதாவது, படத்திற்கான வாய்ப்பு கிடைத்ததும் படத்தின் முக்கிய பிரபலம் நேரடியாகவே வந்து என்னிடம் அந்த மாதிரி இருக்க வாங்க என பேசினார். நான் முடியாது என சொன்னதும் பண பேரம் பேச ஆரம்பித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

"எனது பலாத்கார வீடியோ எல்லாரிடமும் இருக்கு" - 5 வருஷமா இதை அனுபவிக்கிறேன்! பிரபல நடிகை பகீர்!!

அதற்கும் நான் மறுக்கவே, யாரையாவது ரெகமெண்ட் பண்ணுங்க எனக்கு கொச்சையாக பேசினார். அதன் பின், நண்பர் ஒருவரின் படத்தில் கமிட்டானேன். சூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே, இயக்குனர் என்னிடம் வந்து தோள் மேல் கை வைத்து அப்ரோச் செய்தார். பின் பெரிய பிரச்சனை செய்து அதிலிருந்து வெளியேறினேன்.

சினிமாவில் இந்த மாதிரி தான் நடக்குது. அதுவும் குறிப்பாக பாடி ஷேமிங், முக சேமிங் உள்ளிட்ட கேவலங்கள் தொடர்ந்து அரங்கேறுகிறது. இவ்வாறு, சினிமாவில் நடக்கும் கேவலமான செயல்களை எல்லாம்  நடிகை ஜனனி பட்டியல் போட்டு காட்டி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here