தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான நடிகர் சிவகார்த்திகேயன், மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் அளவுக்கு மோசமான சிக்கல்களை சந்தித்ததாக, பிரபல தயாரிப்பாளர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
ஓபன் டாக் :
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில், தொகுப்பாளராக வலம் வந்த இவர் மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம், 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸ் சாதனையில் இணைந்தது. இதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான டான் திரைப்படமும் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த நிலையில், சிவகார்த்திகேயன் குறித்த முக்கிய கருத்து ஒன்றை பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அதாவது சிவகார்த்திகேயன் வளர்ச்சி பிடிக்காமல், பலரும் அவரை தொந்தரவு செய்ததாகவும், பல வழியில் பிரச்சினை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட, அண்மையில் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் அளவிற்கு, இவர் கொடுமைகளை அனுபவித்ததாகவும், வேறு யாரும் இத்தகைய கொடுமையை சந்தித்ததில்லை என்றும் பேசியுள்ளார். இந்த கருத்து கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்