தனது திருமண வாழ்க்கையில் இருந்து சின்னத்திரை வாழ்க்கை வரை சர்ச்சை நாயகியாக திகழ்பவர் நடிகை வனிதா விஜயகுமார். குறிப்பாக பீட்டர் பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்துகொண்டு சண்டை போட்டு பிரிந்தார்.
முதலில் வனிதா 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஆனால் ஐந்து ஆண்டுகளிலேயே இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர். கோர்ட்டில் தன் மகன் ஸ்ரீஹரியை தன்னிடம் இருக்கவேண்டும் என வாதித்திட்டு ஆகாஷ் அந்த வழக்கில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் ஸ்ரீஹரியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் ‘நீங்கள் வனிதாவின் மகனா’ என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ஸ்ரீஹரி ‘நான் ஆகாஷின் மகன்’ என பதில் அளித்துள்ளார். இதன் மூலம் வனிதாவின் மகன் இவரை எவ்வளவு வெறுக்கிறார் என்பது தெரிகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்