தலைநகரில் மாஸ்க் அணிவது கட்டாயம் – மீறினால் 500 ரூபாய் அபராதம்! மாநில அரசு அதிரடி உத்தரவு!!

0

நம் தலைநகர் டெல்லியில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு பொது மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும், இல்லையெனில் 500 ரூபாய் அபராதம் விதிக்க பேசப்பட்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

மாஸ்க் கட்டாயம்:

இந்தியாவில் கடந்த சில தினங்களாக, கொரனோ பரவல் முழுவதும் குறைந்துள்ளது. இதனை அடுத்து, நாட்டில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக, உத்தர பிரதேசம், டெல்லி, ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் வைரஸ் பரவல் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து, தலைநகர் டெல்லியில் பொது மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், இல்லையெனில் 500 ரூபாய் அபராதம் விதிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

டெல்லியில் இன்று மட்டும் புதிதாக 632 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும், பள்ளிகளை மூடும் எந்த எண்ணமும் அரசுக்கு இல்லை எனவும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here