டெல்லியில் மதுபானக் கொள்கை ஊழல் விவகார வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை, அமலாக்கத்துறை கைது செய்தனர். அவருக்கு மார்ச் 28ஆம் தேதி வரை அமலாக்கத்துறை சிறைக்காவல் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், சிறையில் இருந்தவாறு மக்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். தற்போது அக்கடிதத்தை அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால், காணொலி மூலம் வெளியிட்டுள்ளார்.
அதில் “நான் சிறையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாட்டிற்கான சேவையை தொடர்ந்து செய்வேன். எந்த ஒரு சிறையிலும், என்னை நீண்டகாலம் வைத்திருக்க முடியாது. நான் விரைவில் வெளியே வந்து, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்.” என கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
வங்கி வாடிக்கையாளர்களே., இவ்ளோ தொகைக்கு மேல் அக்கவுண்டில் இருக்க கூடாது? முக்கிய தகவல்!!!