இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தொடர்களில் ஒன்று IPL. சென்ற ஆண்டு கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்ட IPL தொடர் இம்முறை கொரோனா தொற்று குறைந்துள்ளதால் இந்தியாவிலேயே நடத்தப்படவுள்ளது.
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் தொடர்ந்து 2 நாட்கள் ஸ்டிரைக் – வாடிக்கையாளர்கள் பலத்த அதிர்ச்சி!!
இந்த IPL தொடர் தொடங்கியது முதல் CSK அணியின் கேப்டனாக MS தோனி இருந்து வருகிறார். தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறை IPL கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு IPL தொடரில் தோனி CSK அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடோஜா கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். இதை CSK அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனால் CSK ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அதே சமயம் சக வீரராக தோனி அணியில் தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
? Official Statement ?#WhistlePodu #Yellove ?? @msdhoni @imjadeja
— Chennai Super Kings (@ChennaiIPL) March 24, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்