தமிழகத்துக்கு வரவிருக்கும் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்? – முதல்வரின் முடிவால் அதிர்ச்சியில் மக்கள்!

0
தமிழகத்துக்கு வரவிருக்கும் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் - முதல்வரின் முடிவால் அதிர்ச்சியில் மக்கள்!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு சில ஊரடங்கு கட்டுப்பாடுகளை கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து காணப்பட்ட நிலையில் தற்போது இரண்டு வாரங்களில் கொரோனா வீரியம் எடுத்து அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 3000 பேருக்கு மேல் கொரோனவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனை தொடர்ந்து முதல்வர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் சில முக்கிய கட்டுப்பாடுகளை கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளது.

அதாவது,கொரோனா வேகமாக பரவும் இடங்களான பொழுதுபோக்கு பூங்காகள், தியேட்டர்கள், மால்கள்,அலுவலங்கள் போன்ற இடங்களில் கட்டாயமாக முக கவசம் அணிதல் மற்றும் சமூகஇடைவெளியை கடைப்பிடத்தல் போன்ற கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்த வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நாளுக்கு நாள் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்வதால் இந்த கட்டுப்பாடுகள் விரைவில் அமலாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here